Kapil pandey
Advertisement
ஐபிஎல் 2022: குல்தீப் தரப்பில் பகீர் குற்றச்சாட்டு; கொல்கத்தா அணிக்கு புது சிக்கல்!
By
Bharathi Kannan
March 29, 2022 • 17:10 PM View: 1384
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஃபார்ம் அவுட் எனக்கூறப்பட்ட ரகானே, உமேஷ் யாதவ் என பல முன்னணி வீரர்கள் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளனர்.
இதில் மிகவும் முக்கியமான ஒருவர் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான். டெல்லி அணிக்காக விளையாடும் அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவர் விக்கெட் எடுத்தவுடன் ரசிகர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டனர். இதற்கு காரணம் கடந்த 2 சீசன்களாக அவர் புறக்கணிக்கப்பட்டது தான்.
Advertisement
Related Cricket News on Kapil pandey
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement