Krunal pandya
பரோடா அணியிலிருந்து விலகிய தீபக் ஹூடா!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நட்சத்திர வீரராக திகழ்பவர் தீபக் ஹூடா. இவர் பரோடா அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
கடந்தாண்டு உள்ளூர் போட்டிகளின் போது பரோடா அணியின் கேப்டன் குர்னால் பாண்டியாவுக்கும், துணைக்கேப்டன் தீபக் ஹூடாவிற்கு சில சலசலப்பு இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது.