Advertisement
Advertisement
Advertisement

Mp academy

Rishabh Pant has started his rehabilitation at the NCA!
Image Source: Google
Advertisement

என்சிஏவில் ரிஷப் பந்த்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

By Bharathi Kannan April 26, 2023 • 19:52 PM View: 306

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்திருந்தார். தற்போதுதான் அதிலிருந்து அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார்.

காயத்தின் காரணமாக, அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். ரிஷப் பந்த் முழுமையாக குணமடைந்து கிரிக்கெட் விளையாட இன்னும் 8 முதல் 9 மாதங்கள் ஆகும் என்றும் இதனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Related Cricket News on Mp academy