Nuwan zoysa
Advertisement
இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு ஆறு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி
By
Bharathi Kannan
April 28, 2021 • 14:06 PM View: 708
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவன் சோய்சா. இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்டு ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு நுவன் சோய்சா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் விசாரணை முடியும் வரை சோய்சா சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Related Cricket News on Nuwan zoysa
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement