Racial abuse
Advertisement
வாழ்க்கை முழுவதும் நிறவெறிக்கு ஆளாகியுள்ளோன் - சிவராமகிருஷ்ணன்
By
Bharathi Kannan
November 29, 2021 • 18:20 PM View: 573
இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் “ இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.
கிரிக்கெட்டை நன்றாக அறிந்தவர்கள், புரிந்தவர்ளுக்கு இது நிச்சயம் புரியும். வெயில்காலத்திலும் வெயில் இல்லாத நேரத்திலும் நான் பயிற்சியில் இருந்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன், நான் ஒருமுறைகூட வெயிலில் விளையாடியதற்காக நான் தோல் நிறம் குறைந்துவிட்டதாக வருத்தப்பட்டதில்லை.
Advertisement
Related Cricket News on Racial abuse
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement