Ranji trophy 2020 21
அக்., 20 முதல் தொடங்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு பல்வேறு வகையான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக இந்தியாவின் முக்கிய உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடரும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டிலும் கரோனா தொற்று காரணமாக ஐபிஎல் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இந்தாண்டும் உள்ளூர் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.