Rishabh pant
இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக கவுண்டி லெவன் அணியுடன் வரும் ஜூலை 20ஆம் தேதி இந்திய அணி மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது.