Scott morrison
‘ஐபிஎல் ஒன்றும் ஆஸி தொடர் அல்ல; வீரர்கள் அவர்களது சொந்த செலவில் நாடு திரும்பட்டும்’ - ஆஸி பிரதமர் கரார் பதில்!
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 15ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகள் விமானமும் ஆஸ்திரேலிய வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.