Shoiab akhtar
Advertisement
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த சோயிப் அக்தர்!
By
Bharathi Kannan
April 06, 2022 • 18:43 PM View: 814
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சாஞ்சு சாம்சன், ஐபிஎல் மற்றம் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். இதுவரை 124 ஐபிஎல் போட்டியில் விளையாடி 3161 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள், 16 அரைசதங்களும் அடங்கும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அதிக போட்டியில் விளையாடி இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டிலேயே ஒரு சிறந்த வீரராக சஞ்சு சாம்சன் விளங்குவதாக பாராட்டு தெரிவித்த சோயிப் அக்தர்,
Advertisement
Related Cricket News on Shoiab akhtar
-
ஆல் டைம் ஃபேவரைட் அணியை தேர்வு செய்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ஆல்டைம் ஃபேவரைட் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷேன் வார்னே மற்றும் கபில் தேவ்வை நியமித்துள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement