Suryakumar yadav
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே ஆசை - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங். ஃபில்டிங் என அனைத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியில் தற்போது 5ஆவது அல்லது 6ஆவது வீரராக களமிறங்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு எந்த வரிசை இடம் கிடைத்தாலும் சிறப்பாக விளையாடுவேன். தற்போது அணியின் தேவைக்காக சுழற்பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். வலைப் பயிற்சியில் ஏற்கனவே பந்துவீச தொடங்கி விட்டேன்.