Tnpl postponed
Advertisement
கரோனா அச்சுறுத்தலால் டிஎன்பிஎல் தொடர் ஒத்திவைப்பு!
By
Bharathi Kannan
May 23, 2021 • 10:58 AM View: 583
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் தமிழ்நாடு பிரீமியர் லீக் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழ்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட், 4 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான சீசன் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என அடுத்தடுத்து தொடர்கள் நடைபெற்றதால் இத்தொடர் இதுநாள் வரை நடத்தப்படவில்லை.
Advertisement
Related Cricket News on Tnpl postponed
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement