Twitter reactions
Advertisement
சிஎஸ்கே மீண்டும் வரும் - ரசிகர்கள் நம்பிக்கை!
By
Bharathi Kannan
April 10, 2022 • 18:25 PM View: 797
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை புதிதாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகளுடன் ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து படைத்து வருகின்றன. நாடு முழுவதும் 10 அணிகளும் இருந்தாலும், சென்னை அணிக்கான மவுசு தனி தான். சென்னை அணிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முழு முதற்காரணம் தல தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெற்று விட்ட தோனி, ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருவதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து இருந்தனர்.
Advertisement
Related Cricket News on Twitter reactions
-
ஐபிஎல் 2022: ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்திக்கும் சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது படுதோல்வியை சந்தித்துள்ளது சென்னை ரசிகர்களை வெறுப்பாக்கியுள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement