ஒரு அணியாக எங்கள் பந்து வீச்சாளர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதேபோல் நாங்கள் பேட்டிங்கை தொடங்கிய விதம் அற்புதமாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
எனக்கு எந்த பிஆர் (PR) குழுவும் இல்லை, எனது ஒரே பிஆர் என்னுடைய கிரிக்கெட் மட்டுமே என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் முன்னேறியிருக்க வேண்டும், மிடில் ஓவர்களில் சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது என்று யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
கடந்த ஐபிஎல் தொடரின் போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சீசனின் முதல் போட்டியை அவர் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
எங்களிடம் ஒரு ஆழமான பேட்டிங் வரிசை உள்ளது, அதனால் இனி வரும் போட்டிகளில் எங்களில் சிறந்ததைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன் என குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...