இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (CAMPA) மற்றும் ஆட்டம்பெர்க் (ATOMBERG) ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தமாகியுள்ளன. ...
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தனக்கு தலைமைப்பண்பு குறித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் அய்டன் மார்கரம் தெரிவித்துள்ளார். ...
மொபைல் ஆப் போல 6 மாதத்திற்கு ஒருமுறை எதிரணிகளின் பலத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை அப்டேட் செய்து கொள்ளும் ரவிச்சந்திரன் அஸ்வின் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார். ...
ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி பெங்களூரு அணிக்காக விளையாடாமல் போனால் தனது கேரியரை முடித்து விடுவேன் என்று மிரட்டியதாக முன்னாள் வீரர் பிரவீன் குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ...
தற்போது மீண்டும் இந்த சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் இந்திய அணி வாருங்காலத்தை நோக்கி செல்வதற்கான முடிவை எடுக்கவில்லை என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
அடுத்த 3 வாரங்களில் அதிகமாக சிணுங்கி புலம்பக்கூடிய அணிக்கு எதிராக இந்தியாவில் மிகப்பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அவர்களுக்கு இங்குள்ள மைதானங்கள் பொருத்தமாக இருக்காது என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வுபெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
காயம் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரிலிருந்து வெளியேறிய ருதுராஜ் கெய்க்வாட் இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடியதற்கு தாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளேசிஸ் கூறியுள்ளார். ...