ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேப்டன் ரோஹித் சர்மாவும் நிச்சயம் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் குவாலிஃபையர் அட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற சிஎஸ்கே டீம் மீட்டிங்கில் எம்எஸ் தோனி, எந்த தவறும் வீரர்களான நாங்கள் செய்யாத பொழுது இப்படியான தண்டனை எங்களுக்கு எதற்கு என்று தெரியவில்லை என்று கண்கலங்க பேசி இருந்தார் என முன்னாள் ...
சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் பிரித்வி ஷா ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். ...
மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் போட்டிகள் முடிந்த பிறகு தனது அணியின் டக்-அவுட்டை சுத்தம் செய்வதை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி வழக்கமாக கொண்டுள்ளதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ...
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த் இல்லாத சூழலில் அக்ஷர் பட்டேலை வைத்து முக்கிய திட்டங்களை போட்டுள்ளதாக ரிக்கிப் பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் ஒருநாள்போட்டி கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...