
CSK procure 450 oxygen concentrators for people of Tamil Nadu (Image Source: Google)
கரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளோன்றுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை காட்டிலும், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (.எஸ்.கே.சி.எல்) கரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (oxygen concentrators) இன்று தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது.