
Dhoni gifts CSK jersey to Pak pacer Haris Rauf (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி.
கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். அதன்படி கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கோப்பையை வென்றும் கொடுத்தார்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி தனது சிஎஸ்கே ஜெர்சியை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃபிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.