
Draw Against England A Big Psychological Boost For India, Says Mithali Raj (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஜூன் 16ஆம் தேதி பிரிஸ்டோலில் உள்ள காவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் தோல்வியின் விழிம்பிலிருந்து இந்திய அணி ஷஃபாலி வர்மா, ஸ்நே ராணா ஆகியோரது அபர ஆட்டம் காரணமாக டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான் டெஸ்ட் போட்டியை டிரா செய்ததன் மூலம் நாங்கள் உளவியல் ரீதியாக வலிமையடைந்துள்ளோம் என இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.