
ENG vs PAK, 2nd T20I: England restrict Pakistan to 155/9 and register a 45-run victory (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 59 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹஸ்னைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.