
ENG vs PAK, 2nd T20I: Pakistan bowl England out for 200 (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஓருநாள் போட்டி லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், டேவிட் மாலன் ஒரு ரன்னிலும் நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - மொயீன் அலி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.