
eng-vs-sl-1st-t20i-england-beat-sri-lanka-by-8-wickets (Image Source: Google)
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் குசால் பெரேரா, ஷனகா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமற்றமளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷனகா 50 ரன்களையும், குசால்பெரேரா 30 ரன்களையும் சேர்த்தனர்.