
ENGW vs INDW : Dunkley, Cross headline England's series win (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டவுன்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது
அதன்படி, களமிறங்கிய இந்திய 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் 221 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 59 ரன்களையும், ஷஃபாலி வர்மா 44 ரன்களையும்ச் சேர்த்தனர்.
இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேட் கிராஸ் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.