
Former Tamil Nadu Batter Sridharan Sarath Named Chairman Of BCCI Junior Committee (Image Source: Google)
அகில இந்திய ஜூனியர் தேர்வுக் குழுவை உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு கிரிக்கெட அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீதரன் சரத் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்காக 100 ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் சரத் என்பது குறிப்பிடத்தக்கது.