
IPL 2021: CSK's Ruturaj Gaikwad Becomes Youngest Orange Cup Holder In League's History (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் விளையாடி வருகின்றன.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களைச் சேர்த்ததன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்களைச் சேர்த்த வீரருக்கான ஆரஞ்சு தோப்பியை தன்வசப்படுத்தினார்.