
IPL 2021: Faf du Plessis and I compliment each other really well, says Gaikwad (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ் 31 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களையும் சேர்த்தனர்.
போட்டி முடிவுக்கு பிறகு பேசிய கெய்க்வாட், “கடைசி போட்டியில் நாங்கள் வென்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், இந்த போட்டியிலும் வெற்றிபெற்றது மகிழ்ச்சி. ஒரு அணியின் தொடக்கம் எப்போதும் முக்கியம், ஏனெனில் புதிய பந்தில் நாங்கள் சேர்த்தாக வேண்டும்.