
IPL 2022: Punjab Kings restricted Lucknow Super Giants by 153 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 42ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.