
Reports: BCCI planning to host entire IPL 2022 in Maharashtra (Image Source: Google)
பிரபல டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது சீசன் வருகிற ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தாண்டிற்கான தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
மேலும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்ற தகவலும் வெளியானது.