
Team Pakistan Isn't Frightened Of Australia, Says Pakistan Captain Babar Azam (Image Source: Google)
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கராச்சியில் நடைபெறுகிறது.
ஏற்கெனவே ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவைக் கண்டு பயப்படவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.