
Win Against India Gave Pakistan The Momentum: Shoaib Malik (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியின் ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான வெற்றியே எங்களை உத்வேகப்படுத்தியது என பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ”உண்மையைச் செல்லவேண்டுமென்றால், ஒரு பெரிய அணிக்கெதிரான போட்டியில் நீங்கள் வெற்றிபெறும் போது அது உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.