நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!

நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக 2-3 என தொடரை இழந்தது. இதற்கடுத்து ஆசியக் கோப்பை தொடர் இருக்கின்ற காரணத்தால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக காயத்தில் இருந்து திரும்பி வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு அயர்லாந்துக்கு இந்திய அணி பயணப்பட்டது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News