ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. இத்தொடரின் முதலாவது போட்டியானது ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Advertisement
Read Full News: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!
கிரிக்கெட்: Tamil Cricket News