ருதுராஜ் கெய்க்வாட் உலகத்தரம் வாய்ந்த வீரர் - ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டு!
ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 590 ரன்களை விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள வீரர்களிலேயே ஸ்பின்னர்களை ஸ்டெப் அவுட் செய்து விளாசக் கூடிய மிகச்சில வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட்-ம் ஒருவர். அந்த அளவிற்கு நளினமாக பேட்டிங் ஆடக் கூடியவர்.
ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 590 ரன்களை விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் உள்ள வீரர்களிலேயே ஸ்பின்னர்களை ஸ்டெப் அவுட் செய்து விளாசக் கூடிய மிகச்சில வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட்-ம் ஒருவர். அந்த அளவிற்கு நளினமாக பேட்டிங் ஆடக் கூடியவர்.