மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
Advertisement
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 25ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
Read Full News: மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!