தர்மசாலா மைதான அவுட்பீல்ட் பற்றி யாரும் பேசவில்லை - முகமது ஹபீஸ்!
13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்படுகிறது. இதற்காக பத்து மைதானங்கள் தயார் செய்யப்பட்டு, 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருகிறது.
Advertisement
தர்மசாலா மைதான அவுட்பீல்ட் பற்றி யாரும் பேசவில்லை - முகமது ஹபீஸ்!
13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்படுகிறது. இதற்காக பத்து மைதானங்கள் தயார் செய்யப்பட்டு, 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருகிறது.