அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது - கம்பேக் குறித்து கருண் நாயர் ஓபன் டாக்!

அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது - கம்பேக் குறித்து கருண் நாயர் ஓபன் டாக்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News