பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா!
இந்திய கிரிக்கெட்டில் தற்போது இளைஞர்களுக்கான காலம் நிலவி வருகிறது. குறைந்தபட்சம் நான்கு இளைஞர்களாவது தற்போதைய காலகட்டத்தில் இந்திய அணிக்கான நிரந்தர வீரர்களாக உருவெடுக்க இருக்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பாகவே மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா இந்திய அணிக்குள் வந்து, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, அடுத்த சேவாக் இவர்தான் என்று சொல்ல வைத்தவர்.
Advertisement
பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா!
இந்திய கிரிக்கெட்டில் தற்போது இளைஞர்களுக்கான காலம் நிலவி வருகிறது. குறைந்தபட்சம் நான்கு இளைஞர்களாவது தற்போதைய காலகட்டத்தில் இந்திய அணிக்கான நிரந்தர வீரர்களாக உருவெடுக்க இருக்கிறார்கள்.ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பாகவே மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா இந்திய அணிக்குள் வந்து, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து, அடுத்த சேவாக் இவர்தான் என்று சொல்ல வைத்தவர்.
Read Full News: பிரித்வி ஷாவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் - பிரித்வி ஷா!