என்னுடைய வேலையை நான் செய்து வருகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

என்னுடைய வேலையை நான் செய்து வருகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணி கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்றது. அந்த குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் விளையாடிய விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவர் மட்டுமே தற்பொழுது 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
Advertisement
Read Full News: என்னுடைய வேலையை நான் செய்து வருகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கிரிக்கெட்: Tamil Cricket News