ஐபிஎல் தொடரில் புதிய வரலாறை உருவாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரில் புதிய வரலாறை உருவாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: ஐபிஎல் தொடரில் புதிய வரலாறை உருவாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்: Tamil Cricket News