இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!

இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Advertisement
Read Full News: இத்தொடரில் என்னுடைய வேலை பாதி முடிந்துவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
கிரிக்கெட்: Tamil Cricket News