ஜெய்ஸ்வால், பும்ராவை பாராட்டிய ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 399 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 399 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.