மீண்டும் பதக்கத்தை வென்ற ஸ்ரேயாஸ்; அறிவித்த ஜாம்பவான் - வைரல் காணொளி!

மீண்டும் பதக்கத்தை வென்ற ஸ்ரேயாஸ்; அறிவித்த ஜாம்பவான் - வைரல் காணொளி!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 7 போட்டிகளில் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News