ஒய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை அவது தனது சமூக வலைதளத்தில் காணொளி பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் அதன்பின் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை அவது தனது சமூக வலைதளத்தில் காணொளி பதிவு மூலம் அவர் தெரிவித்தார். கடைசியாக அவர் கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஷிகர் தவான் அதன்பின் போதிய வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.