சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.