நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!

நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Advertisement
Read Full News: நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!
கிரிக்கெட்: Tamil Cricket News