விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!
ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்று இருக்கிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது.
Advertisement
விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!
ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்தியா ஏழு முறையும், இலங்கை ஆறு முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்று இருக்கிறது. நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது.
Read Full News: விராட் கோலி நிச்சயமாக உலகத் தரம் வாய்ந்த வீரர் - ஷதாப் கான்!