பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
கடந்த வருடம் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு என்ன நடந்ததோ, அதே விதமான பாதிப்புகள் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு நடந்திருக்கிறது. கடந்த வருடம் ஆசிய கோப்பை தொடருக்குள் நுழையும் பொழுது இந்திய அணி மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒரு அணியாக இருந்தது. நட்சத்திர வீரர்கள் ஜடேஜா மற்றும் பும்ரா இல்லாத பொழுது கூட, கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை எடுத்துக் கொள்ளாமல் தொடருக்குள் சென்றது.
Advertisement
பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
கடந்த வருடம் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு என்ன நடந்ததோ, அதே விதமான பாதிப்புகள் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு நடந்திருக்கிறது. கடந்த வருடம் ஆசிய கோப்பை தொடருக்குள் நுழையும் பொழுது இந்திய அணி மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒரு அணியாக இருந்தது. நட்சத்திர வீரர்கள் ஜடேஜா மற்றும் பும்ரா இல்லாத பொழுது கூட, கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை எடுத்துக் கொள்ளாமல் தொடருக்குள் சென்றது.
Read Full News: பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!