பனியின் தாக்கம் இருந்ததால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை - ஜோஸ் பட்லர்!

பனியின் தாக்கம் இருந்ததால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை - ஜோஸ் பட்லர்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜேமி ஸ்மித அகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News