மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்து 129 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Read Full News: மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
கிரிக்கெட்: Tamil Cricket News