சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் கேஎல் ராகுல்!
-lg.jpg)
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் கேஎல் ராகுல்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Advertisement
Read Full News: சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் கேஎல் ராகுல்!
கிரிக்கெட்: Tamil Cricket News