உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இதன் மூலம் உலகக்கோப்பை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தீவிரமாகி வருகிறது. சொந்த மண்ணில் இந்தியா களமிறங்குவதால் 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்தியா மீண்டும் உலகக்கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இதன் மூலம் உலகக்கோப்பை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தீவிரமாகி வருகிறது. சொந்த மண்ணில் இந்தியா களமிறங்குவதால் 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்தியா மீண்டும் உலகக்கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.